Tuesday, September 12, 2006

இது தான்டா தமிழன்!!!!


தென்னாப்பரிக்காவில் காந்தி முதன் முதலாய் வெள்ளையனை எதிர்த்து சத்தியாகிரகப் போர் தொடங்கியது, பாரதியின் நினைவு தினம், விவேகாநந்தர் சிகோகோவில் உலக சமய மாநாட்டில் உரை நிகழ்த்தியது, உலக வர்த்தக கட்டிடம் இடிந்து தரை மட்டம் ஆனது, அனைத்தும் மறந்து சூர்யா-ஜோதிகா திருமணத்தில் திளைத்தது தமிழகம்!!!!

வாழ்க தமிழன்,வாழ்க தமிழ் சினிமா!!

No comments: