Friday, April 13, 2007

இரகசிய சினேகிதிக்காக

கண்கள் குருடாகி விட்டது
உனைப் பார்த்தும் பாராததால்

வாய் ஊமையாகி விட்டது
உன்னுடன் பேசாததால்

காது செவிடாகி விட்டது
உன் குரலை கேக்காததால்

மனமோ மரத்து விட்டது
உனைப் பற்றி நினைக்காததால்

மூளையோ மழுங்கி விட்டது
உனைப் பற்றி யோசிக்காததால்

உடல் உணர்ச்சி இல்லாமல்
உயிர் நீ இல்லாமல்!

1 comment:

Anonymous said...

yuck...
:-(