Wednesday, May 09, 2007

இரகசிய சினேகிதிக்காக

கிறுக்கிய கவிதைகள்
கனவான கற்பனையா
கருப்பொருளின் கலவையா
கூர்கணைகளையாய் கேள்விகள்
கல்லும் கரையும்
காலம் கனியும்
காதல் கைகூடும்
காட்டுகிறேன் கண்ணிலிருப்பவளை
கனவுதேவதையை கைப்பிடிக்கும்போது

No comments: