Wednesday, May 09, 2007

இரகசிய சினேகிதிக்காக

கிறுக்கல்களை காட்டினேன்
எனை அறிந்த அம்மா பதறினாள்
பொருள் குற்றமென
தமிழை அறிந்த அப்பா வெகுண்டார்
சொல்லில் குற்றமென

No comments: