Saturday, September 08, 2007

இரகசிய சினேகிதிக்காக

பயந்தாங்கொள்ளி தான் நான்
விறபுருவத்தின் கடைக்கண் கணைகள்
கொன்றுவிடும் என்ற மிரட்டலுக்கு!

No comments: