Wednesday, January 07, 2009

என்ன கொடுமை சார் இது?!!!

கண்ணாயிரம் என்று பெயர் இருக்கும்
கண் இருக்காது
லட்சுமி என்று பெயர் இருக்கும்
பிச்சை எடுப்பார்கள்
கர்ணன் என்று பெயர் இருக்கும்
கருமியாய் இருப்பார்கள்
சத்யம் என்று கம்பெனி பெயர் இருக்கும்
.....!!!!!?????????????

No comments: