Monday, August 31, 2009

தூங்காத விழிகள்

குளிரான காலை
கொஞ்சமாய் கண்ணயர
கெஞ்சும் கண்கள்

குறுக்கே குரலோசை
வஞ்சியின் கொஞ்சல்கள்
அலைபேசியில் அவள்
பேருந்தின் பின்சீட்டில்!

No comments: